• Breaking News

    சச்சினும், டிராவிட்டும் விடை பெற்றனர்!


    மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவரில் இருந்து ஓய்வு பெற்று விடைபெற்று சென்றனர்.
     இந்திய அணியின் சாதனை சிகரமும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான சச்சின் தெண்டுல்கர் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் லீக் தான், தனது கடைசி 20 ஓவர் தொடர் என்று கூறியிருந்தார்

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple


    இதன்படி நேற்று நடந்த இறுதிப்போட்டியுடன் அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற்றார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பிரியா விடை கொடுத்தனர். மும்பை வீரர்களும் இருபக்கமும் அணிவகுத்து நின்று சச்சினுக்கு மரியாதை செய்தனர். 40 வயதான தெண்டுல்கர் இந்த தொடரில் மொத்தம் 70 ரன்கள் (15, 5, 0, 35, 15 ரன்) மட்டுமே எடுத்தார்.


    இதேபோல், மற்றொரு ஜாம்பவான் 40 வயதான ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கும் இது தான் கடைசி 20 ஓவர் தொடராகும். அவர் இந்த தொடரில் வெறும் 48 ரன்கள் மட்டுமே (1, 31, 0, 10, 5, 1) எடுத்தார். என்றாலும் அவரது கேப்டன்ஷிப் பாராட்டும்படி இருந்தது.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad