• Breaking News

    மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை

                                     


    சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் கால்பந்து பிரதானியுமான மணிலால் பெனாண்டோவிற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) இத்தடையை விதித்துள்ளது. 

    2004ம் ஆண்டு சுனாமி காலத்தில் கால்பந்து வளர்ச்சி மற்றும் பேரழிவு நிவாரண நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக மணிலால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பல சட்டதிட்டங்களை மீறி மணிலால் செயற்பட்டுள்ளார் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 8 வருட தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad