• Breaking News

    ‘ஓ அந்த நாட்கள்’ படத்தில் இணைந்த நான்கு நாயகிகள்



    ராதிகா, சுகாசினி, குஷ்பு, ஊர்­வசி  நால்­­ரும் கடந்த 1980களில் தமிழ்த் திரை­யு­­கில் முன்­னணி நாய­கி­­ளாக திகழ்ந்­­வர்­கள் இவர்கள் நடிக்க  ஜேம்ஸ் வசந்த  இயக்கிய படம்  படம் அந்த நாட்­கள்’.

    தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் என மூன்று மொழி­களில் தயா­ரா­கிறது. வை.ஜி.மகேந்­தி­ரன், சுலக்­‌ஷனா, மனோ­பாலா, பானு­சந்­தர் உள்­ளிட்ட மேலும் பல­ரும் நடித்­துள்­­னர். இயக்­கு­நர் சுந்­தர்.சி சிறப்பு வேடத்­தில் தோன்­று­கி­றார். இப்படத்தின் காட்சிகள் அதிகளவில் அவுஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெற்­றுள்­ளது. படத்­தின் கதை, வச­னங்­களை எழுதி இசை­­மைப்­­தும் ஜேம்ஸ் வசந்­தன்தான். இது காத­லும் நகைச்சுவை­யும் கலந்த பட­மாக உரு­வா­கி­­தாம்.

    ராதிகா சரத்­கு­மார், சுகா­சினி, குஷ்பு, ஊர்­வசி ஆகிய   நால்வரும்  நடித்த நான்கு வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­களை பின்­பு­­மாக வைத்து இப்­­டத்­துக்­கான கதையை உரு­வாக்கி உள்­ளோம். இந்த நால்­­ரது தற்­போ­தைய வாழ்க்­கை­யை­யும் அடித்­­­மாக வைத்து முற்­றி­லும் வித்­தி­யா­­மான, குடும்­பப் பாங்­கான படத்தை உரு­வாக்­கு­கி­றோம். இதற்­கேற்ப சுவா­­சி­­மான திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே ரசி­கர்­கள் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் மனம் ஒன்றி ரசிக்க முடி­யும்,” என்­கி­றார் ஜேம்ஸ் வசந்­தன்.
    இப்­­டத்­தின் பெரும்­பா­லான பணி­கள் ஏற்­கெ­னவே முடிந்­து­விட்­­தால் வெளி­யீடு காண கிட்­டத்­தட்ட தயார்­நி­லை­யில் உள்­­தாம்.

    எனவே ஊர­டங்கு முடிந்த கையோடு இப்­­டத்­தின் வெளி­யீட்டை எதிர்­பார்க்­­லாம் எனப் படக்­கு­ழு­வி­னர் தெரி­விக்­கின்­­னர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad