• Breaking News

    பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்

    இந்திய பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானின் உளவு ச்ரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தி அதில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

    காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில்  சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில்  இன்று காலை 5: 10 மணியளவில்  இந்திய பகுதிக்குள் 250 மீற்றர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு ட்ரோன் பறந்தது.. இதனை அவதனித்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்    தன்னிடம் இருந்த துப்பாக்கியால்   சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad