• Breaking News

    டிக்டாக் வீடியோ ஆசையில்உயிரிழந்த இளைஞர்




    டிக் டாக் வீடியோ செய்யும் போது உயிர் மீன் வாய்க்குள் விழுந்ததில் நபர் ஒருவர் மூச்சு திணறி உயிர் இழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் கட்டிட வேலை பார்த்துவரும் வெற்றிவேல் (22). இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு மகன் உள்ளநிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

    மீன் பிடித்துக்கொண்டே டிக் டாக் வீடியோ வெளியிட முயற்சித்த வெற்றிவேல் உயிர் மீனை பிடித்து விழுங்குவதுபோல் வீடியோ எடுத்துள்ளார்அப்போது உயிர் மீன் துள்ளி குதித்து வெற்றிவேலின் வாய்க்குள் விழுந்து சுவாச குழலை அடைதுள்ளதுஇதனால் மூச்சு திணறல் அதிகமாகி வெற்றிவேல் அங்கையே மயங்கி விழுந்துள்ளார்.

    உடனே அவரது நண்பர்கள் வெற்றிவேலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்வெற்றிவேலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்இந்த சம்பவம் தொடரபாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசரனை நடத்திவருகின்றனர்  


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad