• Breaking News

    ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஷ்ருதி


    ரஜினி, கமல் இணைந்து நடித்து 30 ஆண்­டு­­ளுக்கு முன் வெளி­யானஅவள் அப்­­டித்­தான்படத்தை மறு­­திப்பு செய்­யத் திட்­­மிட்­டுள்­ளா­ராம் இயக்­கு­நர் பத்ரி வெங்­­டேஷ். இவர்பாணா காத்­தாடிபடத்தை இயக்­கி­­வர்.
    ஸ்ரீபி­ரியா நாய­கி­யாக நடித்தஅவள் அப்­­டித்­தான்பெரும் வர­வேற்­பைப் பெற்­றது. இதில் வாழ்க்­கை­யில் விரக்தி அடைந்­தி­ருக்­கும் ஸ்ரீபி­ரியா மீது கமல்ஹாசனுக்கு காதல் உண்­டா­கும். கதைப்­படி ரஜினி விளம்­பர நிறு­­னம் நடத்­து­­­ரா­­வும் கமல்­ஹா­சன் ஆவ­ணப் பட இயக்­கு­­ரா­­வும் நடித்­தி­ருந்­­னர். ரஜினி அலு­­­கத்­தில் வேலை பார்ப்­­­ராக வரு­வார் ஸ்ரீபி­ரியா.

    இப்­­டத்­தின் பாடல்­கள் தமி­­கத்­தின் பட்­டி­தொட்டி எங்­கும் ஒலித்­தன. ஸ்ரீபி­ரி­யா­வின் நடிப்பு பல­ரால் பாராட்­டப்­பட்­­து­டன், அவ­ருக்கு தமி­ழக அர­சின் விரு­தை­யும் பெற்­றுத் தந்­தது.

      ரஜி­னி­காந்த் கதா­பாத்­தி­ரத்­தில் சிம்­பு­வை­யும் ஸ்ரீபி­ரியா வேடத்­தில் ஷ்ருதி ஹாச­னை­யும் நடிக்க வைப்­­து­தான் தனது திட்­டம் என்­கி­றார் பத்ரி வெங்­­டேஷ். கமல் கதா­பாத்­தி­ரத்­தில் துல்­கர் சல்­மானை நடிக்க வைத்­தால் நன்­றாக இருக்­கும் என நினைக்­கி­றா­ராம்.

    கதை­யின் ஜீவன் கெடா­மல் இன்­றைய கால­கட்­டத்­துக்கு ஏற்ப சில மாற்­றங்­­ளைச் செய்து திரைக்­­தையை உரு­வாக்கி உள்­ளேன். மறு­­திப்­புக்­கும் இளை­­ராஜா இசை­­மைத்­தால் பெரும் பல­மாக அமை­யும்.
    அனைத்­துமே தற்­போது தொடக்க நிலை­யில்­தான் உள்­ளது. ஊர­டங்கு முடிந்­­பி­றகு எனது முயற்­சி­­ளைத் தொடங்­கு­வேன்,” என்­கி­றார் பத்ரி வெங்­­டேஷ்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad