• Breaking News

    பெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்

    கொரோனா கிரு­மிப் பர­­லுக்கு மத்­தி­யில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது வழக்­­மாகி விட்­­தால் அவுஸ்­தி­ரே­லிய மக்­கள் நக­ரங்­­ளி­லி­ருந்து வட்­டார பகு­தி­­ளுக்குக் குடி­பெ­­ரத் தொடங்­கி­யுள்­­னர். நெரி­சல் மிக்க மத்­திய வர்த்­தக பகு­தி­­ளி­லி­ருந்து வெளி­யேறி வட்­டார பகு­தி­களில் விலை குறை­வான சொத்­து­களை வாங்­கு­­தற்­கும் அவர்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­யுள்­­னர்.

    சிட்­னிக்கு அரு­கில் உள்ள சதர்ன் ஹைலேண்ட்ஸ் வட்­டாரப் பகு­தி­யில் சொத்­து­களை வாங்­கு­­வர்­­ளின் எண்­ணிக்கை ஏற்­கெ­னவே பெரு­­ளவு அதி­­ரித்­துள்­­தாக அங்­குள்ள சொத்து முக­வர்­கள் கூறு­கின்­­னர். வீடு வாங்க இய­லாத நிலை, அதி­­ரித்து வரும் நெரி­சல் போன்ற கார­ணங்­­ளால் சிட்னி, மெல்­பர்ன் போன்ற பெரிய நக­ரங்­களில் வசிப்­­வர்­கள் வட்­டாரப் பகு­தி­களை நோக்கி ஈர்க்­கப்­­டு­கி­றார்­கள்.

    அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் வட்­டாரப் பகு­தி­­ளுக்கு மக்­கள் செல்­வதை ஏற்­கெ­னவே ஊக்­கு­வித்து வந்த நிலை­யில், கொவிட்-19 கார­­மாக வட்­டாரப் பகு­தி­­ளுக்­குச் செல்­வோ­ரின் எண்­ணிக்கை மேலும் அதி­­ரித்­துள்­ளது. வட்­டாரப் பகு­தி­களில் மேம்­­டுத்­தப்­பட்ட இணையச் சேவை கிடைப்­­தால் மக்­கள் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதை மேலும் எளி­தாக்­கி­யுள்­­தும் அதற்கு ஒரு கார­­மாகப் பார்க்­கப்­­டு­கிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad