• Breaking News

    இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா! - வைத்தியர் வெளியிட்ட தகவல்

    7:09 AM 0

      கொழும்பில் தற்போது பரவி வரும் கோவிட் வைரஸ் 100 வீதம் டெல்டா மாறுபாடு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம தெரிவித்துள்ளார...

    பலாலி விமான நிலைய காணி சுவீகரிக்கப்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    6:54 AM 0

      பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்து...

    அமைச்சர் பந்துலவிற்கும் தொற்றியது கொரோனா

    6:51 AM 0

      வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்ப...

    யாழில் கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் - பரிதாபமாக உயிரிழந்த 24 வயது இளைஞன்

    6:51 PM 0

      வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குருநக...

    தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு போதுமானது அல்ல!

    5:34 PM 0

      இலங்கையில் கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு போதுமானது அல்ல என தேசிய ம...

    மற்றுமொரு குற்றச்சாட்டில் சிக்கிய ரிஷாட்!

    5:30 PM 0

      அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மற்றுமொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள...

    பொலிஸாரிடமிருந்து தப்பிக்க போதைப் பொருள் பொதியை விழுங்க முயற்சித்த இராணுவ சிப்பாய்!

    5:28 PM 0

      பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள தன்னிடம் இருந்து ஹெரோயின் பைக்கட்டுக்களை விழுங்க முயற்சித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்...

    மட்டக்களப்பில் அதிசயம் -வாழைப்பூ இன்றி குலை போட்ட வாழை

    9:14 AM 0

      மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் வாழைப்பூ இல்லாமல் வாழை ஒன்று குலை போட்ட அதிசய சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. வாழைச்சேனை கல்...

    வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றப்பட்ட ஆசிட்: 50 நாட்கள் உயிருக்கு போராடிய இளம்பெண் மரணம்

    9:09 AM 0

      கணவரும், மாமியாரும் ,மச்சாளும் சேர்ந்து ஆசிட் குடிக்க வைத்ததில் 50 நாட்கள் உயிருடன் போராடி வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்ப...

    நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள்! முப்படையினரும் தயார் நிலையில்..

    9:01 AM 0

      தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் சுமார் 900 பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்கா...

    Post Top Ad

    Post Bottom Ad