• Breaking News

    குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியர்களை கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய மாணவர்கள்! படங்கள் இணைப்பு)

    PM 10:12 0

      இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் மதிப்பெண்களை குறைந்து வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்...

    யாழ். சரஸ்வதி வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை படைத்த மாணவிகள்! (படங்கள் இணைப்பு)

    PM 8:51 0

      க.பொ. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28.09.2022 அன்று வெளியாகியுள்ளன. அந்தவகையில் யாழ்/ அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்...

    மே 09 கலவரம் - 11 பேர் பொலிஸாரால் அதிரடியாக கைது!

    PM 12:09 0

      கடந்த மே மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்...

    எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய 13 உறுப்பினர்கள்!

    AM 11:21 0

     ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ...

    தொடர்ச்சியாக பெய்யும் மழை - விடுக்கப்பட்டது மண்சரிவு அபாய எச்சரிக்கை!

    AM 11:09 0

    தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்...

    தினசரி விநியோகிக்கப்படவுள்ள பெற்றோல், டீசல் அளவு - வெளியானது புதிய அறிவிப்பு!

    AM 11:04 0

      எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கள் சீராக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர டுவிட்டர் பதவிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்...

    பல்கலைக் கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

    AM 10:51 0

      2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படு...

    யாழ். பண்டத்தரிப்பு கால்நடை வைத்தியசாலையின் பணியாளர்கள் அசமந்தம் - மக்கள் விசனம்!

    AM 10:17 0

     பண்டத்தரிப்பு அரச கால்நடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகளை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறிய ச...

    யாழ். சுழிபுரத்தில் அரச அலுவலர்களின் வீட்டில் நகை திருட்டு!

    AM 10:11 0

      வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 7 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்...

    மாட்டு இறைச்சி சாப்பிடுமாறு மனைவி மிரட்டியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

    AM 8:27 0

     மனைவி, கணவரை மாட்டிறைச்சியை சாப்பிட வைத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர...

    சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரச அதிபரின் மகிழ்ச்சி தகவல்!

    AM 8:03 0

      நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, குறைந்த வருமானம் பெறும் 61,000 குடும்பங்களுக்கு 4 மாத காலத்திற்கு மாதாந்தம் 10,000 ரூபாவை வழங்க இடைக்க...

    எட்டுக் கிலோ கேரளக் கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

    AM 7:48 0

      எட்டு கிலோ கஞ்சாவுடன் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரால் யாழ். நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 8.5 Kg  கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ்  நகர...

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 3,250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஸ் எம்.பி

    AM 7:39 0

      பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம், சம்பள நிர்ணய சபையினூடாக 3,250 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழ...

    ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி மீதான வழக்கு விசாரணைகள் ஆரம்பம்!

    AM 7:33 0

     உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாசிம் மனைவிக்கு எதிரான வழக்கு நேற்று கல்முனை மேல் நீதிமன்ற ந...

    3 தடவைகள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் சடலமாக மீட்பு!

    AM 7:24 0

      2 குழந்தைகளை தவிக்க விட்டு 3 முறை காதலனுடன் சென்ற பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மனைவி கொலை செய்யப்பட்டதாக கணவன் பொலிசில் பு...

    வெளிநாட்டுக்கு சென்ற பெண்களுக்கு இருட்டறையில் நடந்த கொடூரம் - வெளிவந்த பகீர் தகவல்!

    PM 5:44 0

     மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்களை பாலியல் வன்கொடுமை புரிந்த சம...

    திடீர் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய யாழ். நகரம் - வியாபாரிகள் விசனம்! (படங்கள் இணைப்பு)

    PM 5:31 0

      திடீரென பெய்த மழை காரணமாக யாழ். பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி இருந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்...

    ஓடும் விமானத்தில் விமானிகள் கைகலப்பு - உயிரைக் கைகளில் பிடித்துக் கொண்டிருந்த பயணிகள்

    PM 5:04 0

      பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். க...

    யுத்தத்தில் கால்களை இழந்த தந்தையின் உழைப்பில் கல்வி கற்று சாதனை படைத்த நிலாமதி!

    PM 4:49 0

      இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்ததில் கால் ஒன்றை இழந்த தந்தையின் உழைப்பில், பொருளாதார ரீதியில் பின் தங்கிய கிராமத்தில், வறுமைக்கு மத்தியிலு...

    தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – முதன்முதலாக ஒலித்தது முன்னாள் சிங்கள அமைச்சரின் குரல்

    PM 4:35 0

      கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் ...

    ஜப்பான் நிறுவனத்தின் வாகனத்தினை யாழ். மாநகர சபைக்கு கொண்டு வருவதில் தவறிழைத்தது மத்திய அரசுதான் - பார்த்தீபன் குற்றச்சாட்டு

    PM 4:13 0

      ஜப்பான்  நிறுவனத்தின் வாகனத்தினை யாழ். மாநகர சபைக்கு கொண்டு வருவதில் தவறு இழைத்தது மத்திய அரசாங்கம் தான் என யாழ். மாநகர உறுப்பினர் வ.பார்த...

    யாழ். UNHCR அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

    PM 2:16 0

      சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UN...

    சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு வலி. மேற்கு பிரதேச சபையினால் தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு!

    PM 12:11 0

      எதிர்வரும் 02.09.2022 சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையில், ...

    தரமற்ற கச்சாய் எண்ணெய் இறக்குமதி - வெளிவந்த பகீர் தகவல்!

    AM 10:59 0

      தரமற்ற கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாக எரிபொருள் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயில் உள்ள கோரல் எனர்ஜீ எனப்படும...

    வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்!

    AM 10:34 0

      சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தினம் இன்றாகும். இந்த தினத்தினை முன்னிட்டு யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு ...

    யாழில் போதைப் பொருளை நுகர்ந்துகொண்டிருந்த பெண்கள் - பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

    AM 8:24 0

      யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு(29) பொலிஸார் கைது செய்ததுடன், ...

    இரு கைகளும் ஒரு காலும் இன்றி பிறந்து உயர்தரப் பரீட்சையில் 3ஏ சித்திகளைப் பெற்று சாதித்த மாணவி!

    AM 8:12 0

      எஹேலியகொட பிரதேசத்தில் இரு கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, உயர்தர பரீட்சையில் மாணவி ஒருவர் சிறந்த சித்தியை பெற்றுள்ளார். தன் இடது காலை...

    Post Top Ad

    Post Bottom Ad