கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் சங்கானை வைத்தியசாலையில் திறப்பு!
சங்கானை பிரதேச வைத்தியசாலையில் கர்ப்பவதிகள் சிகிச்சை நிலையம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த சிகிச்சை நிலையத்தின் தேவையறிந்து ...
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு - வெளியான அதிர்ச்சி தகவல்!
அடுத்த இரண்டு வார காலத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என அரச மருந்தாளர...
யாழ். நகரப் பகுதியில் மலேரியாவை பரப்பும் ஒருவகை நுளம்பு கண்டுபிடிப்பு! - வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அனோபிலிஸ் டிபென்சி எனும் மலேரியா அல்லது நகரப்புற மலேரியாவை பரப்ப கூடிய ஒருவகை நுளம்பு யாழ்ப்பாண நகரப் பகுதியில் ...
பூஸ்டர் தடுப்பூசியினை பெறுவதில் வடக்கில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை - வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!
இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வ...
மலேரியா கிருமி 21 நாட்கள் வரை உயிர்வாழும் ஆற்றல் கொண்டது - வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல ...
சளி, இருமலை விரட்டியடிக்கும் மிட்டாய்! செய்வது எப்படி?
மழை, குளிர்காலம் என்றாலே சளித் தொந்தரவு பாடாய்படுத்தும். என்னதான் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சளிப் பிரச்சனைக்கு அவ்வளவு எளித...
யாழ். - சங்கானையில் சுதேச சித்த மருத்துவ முகாம்...!
யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்கம் இணைந்து நடாத்தும் சித்த மருத்துவ முகாம், இன்று காலை 9.30 மணியளவில் ச...
கராம்பு உட்கொள்வதால் இத்தனை பிணிகளும் நீங்குமா...!
உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் கராம்பு பல வகைகளில் நமக்கு நன்மை அளிக்கிறது. கராம்பு மனித உடலுக்கு மந்திரம் போல வேலை செய்கிறது. வ...
கொரோனாவை விரட்டும் புதிய மாத்திரை ஃபைசர் நிறுவனத்தினால் கண்டுபிடிப்பு...!
கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளத...
