கல்வியிலும் விளையாட்டிலும் சாதித்த முல்லைத்தீவு யுவதிகள்!
முல்லைத்தீவு மாவட்ட பெண் வீராங்கனைகள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்துள்ளனர். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (05.10.2022) ...
13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவருக்கு விளக்கமறியல்!
பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதி...
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் களமிறங்கும் யாழ் யுவதி.?
தமிழக மக்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தமிழர்களும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்...
4 வயதுக் குழந்தையின் கை, கால்களை கட்டி முட்புதரில் வீசிய கொடுர சம்பவம்!
வீடொன்றிலிருந்து காணாமல்போன 04 வயது குழந்தை ஒன்று உரைப்பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ஆனம...
பட்டம் விடுவதில் ஏற்பட்ட முரண்பாடு - எழுவர் படுகொலை!
மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபர் நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மின...
யாழில் 13 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர் கைது!
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலி...
ரயில் மோதி ஒருவர் சாவு - யாழ். கோண்டாவிலில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். இந்தச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30...
பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் பகுதி-1 இன்று (06.10.2022) காலை மேற்படி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டு அர...
யாழ். திருவடிநிலை கடலில் மர்மமான முறையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!
இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்த நிலையில் உள்ளவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
யாழில் இன்று அதிகாலை 217 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வல்வட்டிதுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ ப...
ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் ...
3 வயதுக் குழந்தையையும் விட்டு வைக்காத கொடூர சமூகம்!
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 3 வருடங்களும் எட்டு மாத குழந்தையொன்றை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால...
