தங்கத்தில் ஏற்பட்ட விலைச்சரிவு...!
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேவேளை, 24 ...
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 107,800 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேவேளை, 24 ...
யாழ். மாநகர சபை வரலாற்றில் முதல் தடவையாக, சபை அமர்வு செங்கோலுடன், மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்வு இன...
இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர் Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று...
மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 201...
எரிவாயு கலப்பை மாற்றிய காரணத்தினால் இன்று வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவ...
நாட்டில் கொரோனா பரவரல் அதிகரித்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் முடக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வ...
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனதலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இன்றைய தினம் ...
யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் தீடிரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மிகுந்த ஆழ...
இன்று (30) மாதகல் - குசுமாந்துறை, ஜே/150 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியார் இருவருக்கு சொந்தமான 3 1/4 பரப்பு காணியை கடற்படையினரின் தேவைகளுக...
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர...
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே/150 கிராம சேவக...
இந்திய இழுவைப் படகுகள் இன்றையதினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்ததை காணக்கூடியதாக இருந்தது என மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் தெரிவ...
இலங்கையின் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்...
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்...
கடற்படை வீரர் ஒருவர் மக்களையும் ஊடகவியலாளர்களையும் படம்பிடித்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார். இன்று மாதலில் இரு கிராம சேவகர் பி...
தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் முதலாம் இடத்தினைப் பெற்ற கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையை கௌரவிக்கும் வ...
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்...
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் செய்த சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம...
இந்தியாவில் தங்கள் கணவர் அடிப்பதை 30 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் நியாயம் என ஏற்றுக்கொள்வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மூலம் தெர...
ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்...
பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த 23ஆம் திகதி அன்று பளை காவல்துறை பொறுப்பதிகாரியால் பலர் தாக்கப்பட்டுள்ளனர். பளை நகரப் பக...
கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்...
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி...
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கர...
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு ஒன்று இன்று வெடித்துச் சிதறியது. கந்தரோடையில் உள்ள பொன்னுத்துரை சந்திரகுமார...
தற்போதைய அரசாங்கம் நாடு முழுவதும் இராணுவ மயமாக்கலை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையிலே ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் இராணுவத்தின் பிடியில் நச...
விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்த...