கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 வயதுடைய...
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 வயதுடைய...
யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய முதியவர் ஒருவர் இன்றைய தினம் (2021.06.30) உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவது, தொல்புரம், ச...
இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவு...
வெள்ளைவானில் நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ...
நாட்டில் மேலும் 4மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்...
அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீளவும் குறைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவின் உதவி அவசியமில்லை என அமைச்ச...
இணையத்தில் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சம்பவத்தில் சிறுமியின் த...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ...
அம்பாறை மாவட்டம் சாய்ந்த மருது முகத்துவாரத்தில் மீனவர் ஒருவருக்கு இன்றையதினம் அதிஷ்டம் அடித்துள்ளது. இதன்படி ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற எச் எம...
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எப்போது நடாத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உய...
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எ...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலங்கொடை டிப்போவில் 30 வருடங்கள் சாரதியாக பணியாற்றிய சமன் ஹேம குமார என்பவர் நேற்றைய தினம் ஓய்வு பெற்று...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் ஆர்ப்பாட்டம்! பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை முன்பாக மக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஆட்சியில் அமர்த்தியமையால் பௌத்த தேரர்கள், கண்ணீர் சிந்துவதோடு, ஆத்திரமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாள...
சுவிட்சர்லாந்து அரசாங்கம் 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை இலங்கைக்கு வழங்கிவைத்துள்ளது. அத்துடன் இலங்கையில் விருந்தோம்பல் த...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் ச...
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்காக சென்ற ஸ்ரீலங்கா அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாள...
யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்றையதினம் முறைப்பாடு செய்யப்பட...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றில் வைத்து தான் குறுக்கு விசாரணை செய்ததாக ஜனாதிபதி சட்ட...
பொரளை கோதமிபுர பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ...
ஸ்ரீலங்காவிற்குள் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் வந்து சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்காவிற்கு...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 14 நாட்டின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்துள்ளது. விமான போக்குவ...
யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவை அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் சந்தித்துள்ளனர். வடமராட்சியின் முள்ளி பகு...
இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும், அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக...
இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா அல்லது வத்திக்கானின் ஆட்சியா என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்ப...
வெலிக்கடை மற்றும் மஹர சிறைகளில் உள்ள கைதிகள் மூன்றாம் நாளாக இன்று சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை தொடர்வதாக சிற...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய இந்த தடை தொடர்ந்து நீடிக்கும்...
யாழ்.பொலிஸ் நிலையத்தில் 6 முறைப்பாடுகள் பதிவு செய்தும் பயனேதும் கிட்டாத நிலையில் யாழ் வர்த்தகர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவிடம் நீதிகேட்...
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செ...