மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து- அதில் பயணித்தவர்களின் நிலை?
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த வாகன விபத்த...
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த வாகன விபத்த...
ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி குறித்த ஊஞ்சல் கழுத்தில் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாஉல பொலிஸ்...
வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் சுகயீனம் காரணமாக இன்று காலை ...
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர...
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி...
சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளை...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டவேளை அவர்களின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் மு...
யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளத...
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் செலு...
எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித...
யாழ். பருத்தித்துறை யில் பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோ...
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந...
இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்த...
நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பல்வேறு சுற்றிவளைப்புகளில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று ...
நள்ளிரவு 12.00 மணி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. சுகாதார அமைச்சு இதனை...
பசறை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிர...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப...
உள்ளூரில் அரிசித் தட்டுப்பாடு எற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி போதியளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகி...
இலங்கையில் இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்ட...
சீன நாட்டவரின் மேற்பார்வையின் கீழ் வந்த குழு ஒன்றினால் கொழும்பு கோட்டையில் உள்ள முக்கிய நடைபாதை நேற்று(29) பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளது....
நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி திரைப்படம் . ஆர். எஸ். சினிமா நிறுவன...
இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்கள...
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, அச்சுவேலி பகுதியில் வைத்து இரண்டு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட...
Redmi யினால் 43” Smart TV இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத் தொலைக்காட்சியானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு காணப்படுகின்றது. ...
Google Play Store ஆனது 09 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் ஆபத்தானவை எனவும் இவை பயனர்களின் விபரங்களைத் திருடுவதாகவும் அதாவது...
California வின் StartUp Humble Motors நிறுவனம் சூரிய சக்தியால் இயங்கும் மகிழூர்ந்தை வடிவமைத்துள்ளது. இது மின்சார வாகனங்களுக்கான சிறந்த மாற்ற...
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வர...
காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக...
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அநுராதபுரம் சிறைசச்சாலையில் செய்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது குழு அமைத்து விசாரிக்க வேண்டிய...
மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக க...
யாழ். வலி வடக்கு பகுதியில் கடந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை படையினர் மீளவும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ந...
யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்த சம்பவம் இன்று...