• Breaking News

    மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து- அதில் பயணித்தவர்களின் நிலை?

    PM 5:46 0

     நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த வாகன விபத்த...

    ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்

    PM 5:39 0

     ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி குறித்த ஊஞ்சல் கழுத்தில் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாஉல பொலிஸ்...

    வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

    PM 3:22 0

     வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல் சுகயீனம் காரணமாக இன்று காலை ...

    பதறும் ரசிகர்கள்... படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார்! நடந்தது என்ன?

    PM 1:39 0

     நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர...

    ஒரே ஒரு மகளை பிறந்த நாள் கொண்டாட அனுப்பி வைத்த பெற்றோர்: அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்! நடந்தது என்ன?

    PM 1:34 0

     பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அப்பெண் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி...

    அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள்! பிள்ளையான்

    PM 1:29 0

     சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளை...

    பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட த.தே.ம.முன்னணியை சேர்ந்தவர்களின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்த சுகாஷ்

    PM 1:21 0

     தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டவேளை அவர்களின் விடுதலைக்காக அக்கறையோடு செயற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் மு...

    யாழில் வீதி விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு தண்டப்பணம்

    PM 1:06 0

     யாழில் வீதி விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளத...

    சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி!

    PM 1:00 0

     கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் செலு...

    கைதிகள் தப்பியோட்டம் - தீவிர தேடுதலில் காவல்துறை

    PM 12:55 0

     எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித...

    பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு! யாழ். பருத்தித்துறையில் சோகம்

    AM 8:12 0

     யாழ். பருத்தித்துறை யில் பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோ...

    புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவல்! யாழில் மீட்கப்பட்ட பெருந்தொகை மஞ்சள் மூடைகள்

    PM 7:23 0

     யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந...

    மூன்றாவது தடுப்பூசிக்கு கிடைத்தது அனுமதி! யாருக்கெல்லாம் தெரியுமா?

    PM 7:17 0

      இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்த...

    விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 18 பேர் வசமாக சிக்கினர்!

    PM 7:09 0

     நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பல்வேறு சுற்றிவளைப்புகளில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று ...

    நள்ளிரவில் இருந்து அமுலுக்கு வந்துள்ள நடைமுறை

    PM 7:06 0

     நள்ளிரவு 12.00 மணி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. சுகாதார அமைச்சு இதனை...

    வீட்டில் எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

    PM 7:02 0

     பசறை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிர...

    தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

    PM 7:00 0

     நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப...

    அரிசிக்கு தட்டுப்பாடு! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

    AM 9:06 0

     உள்ளூரில் அரிசித் தட்டுப்பாடு எற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி போதியளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகி...

    இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவர்களுக்கு நடந்தது என்ன?

    AM 8:41 0

     இலங்கையில் இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்ட...

    கொழும்பின் முக்கிய நடைபாதை சீனர்களால் மூடப்பட்டது! காரணம் வெளியானது

    AM 8:37 0

     சீன நாட்டவரின் மேற்பார்வையின் கீழ் வந்த குழு ஒன்றினால் கொழும்பு கோட்டையில் உள்ள முக்கிய நடைபாதை  நேற்று(29) பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளது....

    யாஷிகா ஆனந்தின் 'பெஸ்டி' படத்துக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்!

    AM 7:43 0

     நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி திரைப்படம் . ஆர். எஸ். சினிமா நிறுவன...

    பெண்ணும் பெண்ணும் தாலிகட்டிக்கொண்டார்கள்! கனடாவில் நடந்த திருமணம்!!

    PM 10:24 0

      இந்து திருமணச் சடங்குகளுடன் இரண்டு பெண்கள் திருமணம் முடித்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்கள...

    அச்சுவேலியில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது!

    PM 10:07 0

    யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, அச்சுவேலி பகுதியில் வைத்து இரண்டு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட...

    Google Play Store யினால் தடை விதிக்கப்பட்டுள்ள 09 செயலிகள்

    PM 5:35 0

    Google Play Store  ஆனது 09 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் ஆபத்தானவை எனவும் இவை பயனர்களின் விபரங்களைத் திருடுவதாகவும் அதாவது...

    அச்சு அசல் தளபதி விஜய் போலவே இருக்கும் நபர், இணையத்தில் வைரலான படம்

    PM 4:24 0

    தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வர...

    காதலனின் பேச்சை கேட்டு 7 மாத சிசுவை கலைத்த இளம்பெண் - அதிர்ந்துபோன பெற்றோர்கள் எடுத்த முடிவு!

    PM 4:11 0

      காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக...

    வியாழேந்திரன் ஊடகவியலாளர்களை மிரட்டி அரசியல் நடத்த முடியாது- மட்டக்களப்பு மக்கள் மடையர்கள் அல்ல!

    PM 4:01 0

     இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அநுராதபுரம் சிறைசச்சாலையில் செய்தது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது குழு அமைத்து விசாரிக்க வேண்டிய...

    இணைய வழி கற்றலில் ஈடுபட்டிருந்த சிறுமி திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

    PM 3:55 0

     மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக க...

    வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் இலக்கு வைக்கிறதா ராணுவம்? சுமந்திரன் நேரில் சென்று ஆராய்வு

    PM 3:41 0

      யாழ். வலி வடக்கு பகுதியில் கடந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை படையினர் மீளவும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ந...

    யாழில் பரபரப்பு; துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இளைஞரை கைது செய்த பொலிஸார்!

    PM 3:03 0

     யாழ்ப்பாணத்தில் மதுபோதையின் உச்சத்தின் தாயாரை கொடூரமாக தாக்கிய குடிகார மகனை, துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கைது செய்த சம்பவம் இன்று...

    Post Top Ad

    Post Bottom Ad