SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழில் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிநெறி
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன், SOND நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் PACT திட்டத்தின் இளையோர்களுக்கான வன்முறையற்ற தொடர்பாலும், வெறுக்க...
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன், SOND நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் PACT திட்டத்தின் இளையோர்களுக்கான வன்முறையற்ற தொடர்பாலும், வெறுக்க...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்குப் பகுதியில் 30 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 35 வயதுடைய பெண்ணொருவர் இன்று மாலை கைத...
பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலையின் இ-கல்வி அமைப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் வைபவமும் நேற்றையதினம் இடம்பெற...
யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெ...
மனைவி இறந்து 18வது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இச்ச...
இன்று (26) மதியம் மாவிட்டபுரத்தில் உள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் புகையிரதக் கடவையை கடந...
சூப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று மானிப்ப...
மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் தேவஸ்தான பிரசாத் அரங்கில் இன்றையதினம் (18) பொங்கல் விழா, பரிசளிப்பு நிகழ்வு, கௌரவிப்பு நிகழ்வு, பேச்சுப்...
கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன...
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.ச...
இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மிலான் நகரத்தில் உள்ள தனது வீட...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமி பகுதியில் 125 கால் சாராய போத்தல்களுடன் 64 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (17) மாலை...
யாழ். பல்கலையின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை (18) காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம...
அம்பாறை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை ...
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குற...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து தகவல் தான் அன்றாடம் உலா வந்துகொண்டிருக்கிறது. இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இத...
பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புள்ளது என்றால் மாத்திரமே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச காவல்துறை...
கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில், நவீன தொழில்நுட்ப கெமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், ...
தமக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்...