வல்வை பட்டத் திருவிழா விவகாரம்: வரலாற்று தவறை இழைக்காதீர்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு ஜேர்மனியில் இருந்து வந்த எதிர்ப்பு
விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் வல்வையில் இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் தற்போது முன்வைக்கப...
மயிலிட்டியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மீ...
யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக பணியிடை நீக்கம்!
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர...
யாழ். பல்கலையில் முன்னாள் நூலகர் நினைவுப் பேருரையும், அரும் பொருள்கள் கையளிப்பும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இராண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும...
புத்தளத்தில் கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு!
புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயது...
மோட்டார் சைக்கிள் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைது!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால...
வாழ்நாள் ஊடகவியலாளர் கானமயில்நாதனுக்கு வட்டு இந்துவில் அஞ்சலி
வாழ்நாள் ஊடகவியலாளரான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கானமயில்நாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (30) பி.ப. 3.30 மணியளவில் வட்டுக...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லையில் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளன...
