தமிழ் மக்கள் பிரபாகரனை பயங்கரவாதியாக பார்க்கவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
இலங்கை அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக பார்த்தாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சசந...
பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்!
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள...
பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர் - சம்பிக்க தெரிவிப்பு
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர...
விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத...
இலங்கையில் பெரும் அவலம் - உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளனர். காலி பெலிகஹா பிரதேசத்தில் உள்ள ...
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக்...
யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3...
சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகத்தெரிவு
சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று பிற்பகல் சுழிபுரம் மேற்கு இலவசக்கல்வி நிலை...
