சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்கத் தொடங்கியாள்ளது...!
ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்...
உணவகத்தினுள் நுழைந்த காவல்துறை அதிகாரி மூர்க்கத்தனமாக தாக்குதல்...!
பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த 23ஆம் திகதி அன்று பளை காவல்துறை பொறுப்பதிகாரியால் பலர் தாக்கப்பட்டுள்ளனர். பளை நகரப் பக...
யாழில் 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாய் கைது...!
கொடிகாமம் பகுதியில், 12 வயது மகனை வீட்டில் இருக்க வேண்டாம் என அடித்து விரட்டிய தாயார் கொடிகாம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்...
தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும். மாவை வேண்டுகோள்!
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி...
யாழில் அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்...!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கர...
யாழில் வெடித்துச் சிதறியது எரிவாயு அடுப்பு...!
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றிலிருந்த எரிவாயு அடுப்பு ஒன்று இன்று வெடித்துச் சிதறியது. கந்தரோடையில் உள்ள பொன்னுத்துரை சந்திரகுமார...
ஊடகவியலாளர்களின் சுதந்திரம் இராணுவத்தின் பிடியில் நசுக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதா? - யாழ். ஊடக மன்றம் கேள்வி...
தற்போதைய அரசாங்கம் நாடு முழுவதும் இராணுவ மயமாக்கலை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையிலே ஊடகவியலாளர்களின் சுதந்திரமும் இராணுவத்தின் பிடியில் நச...
மீண்டும் எகிறியது தங்கத்தின் விலை...!
விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்த...
