சிறிலங்காவிற்கு எதிராக அடுத்த ஆட்டத்தை தொடங்கும் சீன நிறுவனம்!
சிறிலங்கா தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சேதன பசளை இறக்க...
இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு அன்பளிப்பு!
சீன மக்கள் குடியரசு சிறிலங்கா காவல்துறைக்கு 10 மோட்டார் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong, 10 G...
சிங்கள பெண்ணை மருமகளாக்கி இன நல்லுறவுக்கு வித்திட்டார் சுமந்திரன் எம்.பி!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் ‘மலீசா’ என்ற சிங்களப் பெண்ணை நேற்றையதினம் திருமணம் செய்துகொண்டுள்...
இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறும...
சீட்டு முதலாளி பணத்துடன் தலைமறைவாகியதால் யாழைச் சேர்ந்த பெண் சுவிஸில் தற்கொலை முயற்சி!
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அவர் காப்பா...
பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் விறகுகள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கல்நிலைகளை...
பதவி விலகுகிறாரா மஹிந்த? உண்மையை அம்பலப்படுத்திய தேரர்!
பிரதமர் மஹி்ந்த ராஜபக்ச பதவி விலகப்போவதில்லை என்று நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மஹிந்த ராஜபக...
யாழில் மதுபோதையில் கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணி நீக்கம்!
கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...
