• Breaking News

    8ஆம் வகுப்பு படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கேட்ட அதிபர் - பறந்தது கடிதம் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு!

    2:19 PM 0

      அதிபர் ஒருவர் இன்று (30) ஊடகவியலாளர்களை பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என கூறியுள்ளார். தேசிய பாடசாலை திட்டத்தி...

    காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்புத்துரை தெரிவு!

    12:16 PM 0

      காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். உள்ளுராட்சி உதவி ...

    சிறிலங்காவிற்கு எதிராக அடுத்த ஆட்டத்தை தொடங்கும் சீன நிறுவனம்!

    9:14 AM 0

      சிறிலங்கா தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சேதன பசளை இறக்க...

    இலங்கைக்கு சீனாவின் மற்றுமொரு அன்பளிப்பு!

    8:55 AM 0

     சீன மக்கள் குடியரசு சிறிலங்கா காவல்துறைக்கு 10 மோட்டார் சைக்கிள்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong, 10 G...

    சிங்கள பெண்ணை மருமகளாக்கி இன நல்லுறவுக்கு வித்திட்டார் சுமந்திரன் எம்.பி!

    8:47 AM 0

      தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் ‘மலீசா’ என்ற சிங்களப் பெண்ணை நேற்றையதினம் திருமணம் செய்துகொண்டுள்...

    இளம் குடும்பஸ்தரை பலியெடுத்த புகையிரதம்!

    8:33 AM 0

     மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறும...

    சீட்டு முதலாளி பணத்துடன் தலைமறைவாகியதால் யாழைச் சேர்ந்த பெண் சுவிஸில் தற்கொலை முயற்சி!

    8:21 AM 0

     சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அவர் காப்பா...

    பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் விறகுகள்

    9:59 PM 0

      நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயுவுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக பொது மக்கள் பாரிய சிக்கல்நிலைகளை...

    பதவி விலகுகிறாரா மஹிந்த? உண்மையை அம்பலப்படுத்திய தேரர்!

    9:49 PM 0

     பிரதமர் மஹி்ந்த ராஜபக்ச பதவி விலகப்போவதில்லை என்று நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்  மஹிந்த ராஜபக...

    யாழில் மதுபோதையில் கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பணி நீக்கம்!

    9:39 PM 0

     கடமையின் போது போதையில் காணப்பட்ட கொடிகாமம் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

    Post Top Ad

    Post Bottom Ad