• Breaking News

    யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலை தூக்கும் மலேரியா காய்ச்சல்!

    3:51 PM 0

      யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ர...

    யாழில் கஞ்சா வைத்திருப்பதாக தெரிவித்து மாணவனை சோதனையிட்டு அவரிடமிருந்த பணம் கொள்ளை!

    1:53 PM 0

      வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து, மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் ப...

    உத்தியோகத்தர்களை மதல் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!

    1:36 PM 0

      யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக வசந்த் அவர்களை தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தி...

    யாழ். பல்கலைக்கழக போராட்டத்தில் "மாணவர் ஒன்றியமும் மண்ணாங்கட்டியும்" என கத்திய ஊடகத் துறை பேராசிரியர்!

    1:32 PM 0

      யாழ். பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வேண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனைத்து வாயில்களையும...

    யாழ். பல்கலைக்கழக வாயில்களையும் மூடி மாணவர்கள் போராட்டம்!

    1:07 PM 0

      யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி ம...

    வடக்கில் தொடரும் கூட்டமைப்பினரின் கையெழுத்து வேட்டை!

    12:58 PM 0

      பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் அச்சுவேலியில் இடம்பெற்றது. இந்தப் போராட்டம் இன்று காலை அச்சுவேலி பிரதான பேர...

    இலங்கையில் இடம்பெற்றது படுகொலை அல்ல, மனிதாபிமான யுத்தமாம் - கண்டுபிடித்தார் உபரதன தேரர்

    3:24 PM 0

      இலங்கையில் இடம்பெற்ற போரானது மக்களைப் பாதுகாத்து மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டது என மொரகொல்லாகம உபரதன தேரர் தெரிவித்துள்ளார். இன்று ...

    நீரில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவிகள் பலி!

    2:38 PM 0

      குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குருநாகலில் இடம்பெ...

    டுபாயில் நடைபெறவுள்ள உலககிண்ண கிக்பொக்சிங் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகளை கௌரவித்தார் சிறீதரன் எம்.பி!

    11:51 AM 0

      டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலககிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்கு தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளுக்கு யாழ். மாவட்ட நா...

    யாழுக்கு வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

    11:20 AM 0

      ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள், எதிர்வரும் ஞ...

    Post Top Ad

    Post Bottom Ad