• Breaking News

    மேலும் 1, 825 பேருக்குக் கொரோனா

     இலங்கையில் நேற்றைய தினம்(26)  1,825  பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

    அந்தவகையில், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் மொத்த எண்ணிக்கையானது 2,51,751ஆக அதிகரித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad