• Breaking News

    நாட்டில் 200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!- வெளியாகியது அதிர்ச்சித் தகவல்

     கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.


    அத்துடன் குழந்தைகளை பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தநிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad