• Breaking News

    வுஹான் நகரின் ஒரு கோடி மக்களுக்கு பரிசோதனை


    சீனாவின்  ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. இருப்பினும், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வுஹானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 10 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad