• Breaking News

    பறந்து பறந்து நடித்த நடிகை


    தமிழ்,தெலுங்கு,கன்னடம் ஆகிய சினிமா உலகில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் ஜெயசித்ரா  ஒரு வருடத்தில் 23 படங்கள் நடித்து சாதனை புரிந்த   கதாநாயகி என்ற பெருமை பெற்றவர்,  இது எப்படி முடிந்தது?’ என்று அவரிடம் கேட்டதற்கு, “காலையில் சென்னை, மதியம் ஐதராபாத், இரவில் பெங்களூரு என்று பறந்து கொண்டே இருந்தேன்என்கிறார். (ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்ததைத்தான் அவர் இப்படி குறிப்பிட்டார்).

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad