தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானம் கொண்டு சென்றவர்களுக்கு நீதிமன்றின் அதிரடி நடவடிக்கை
வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்திற்கு மதுபானத்துடன் சென்ற இருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.
கடந்த 16.07.2021 அன்று, வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (2021.07.17) மல்லாகம் நீதிமன்றிலே முற்படுத்தியவேளை நீதிமன்றினால் அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------
![kindpng_1122282 kindpng_1122282](https://alpastpapers.b-cdn.net/wp-content/uploads/2020/09/kindpng_1122282.png)
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
Get in Touch With Us to Know More
![kindpng_1122282 kindpng_1122282](https://alpastpapers.b-cdn.net/wp-content/uploads/2020/09/kindpng_1122282.png)
கருத்துகள் இல்லை