• Breaking News

    யாழில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாக்கு பலி!

    தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.

    யாழ்ப்பாணம் - அச்சுவேலியைச் சேர்ந்த இராசா ரமேஷ்குமார் (வயது 45) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவரின் பூதவுடலானது சுகாதார முறைப்படி மின் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad