• Breaking News

    சாவகச்சேரி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

    சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜே/ 300 கிராமசேவையாளர் பிரிவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மற்றும் மகசீன்களும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.


    சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட வெடி பொருட்களே இவ்வாறு  மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad