• Breaking News

    யாழில் 30 லீற்றர் கசிப்புடன் சந்தேகநபர் கைது!


    அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபொக்கணை பகுதியில் 30 லீற்றர் கசிப்புடன் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


    காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த நபர் கசிப்பினை வீதியில் கொண்டு சென்றவேளை அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


    கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கசிப்புடன் அச்சு பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad