• Breaking News

    காரைநகர் - களபூமி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

     


    நேற்றையதினம், காரைநகர் - களபூமி இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையுடன் களபூமியில் உள்ள திருச்செந்தூரான் முன்பள்ளி மற்றும் மருதமலை முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


    வலந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களால், சிறுவர் தினத்தினை முன்னிட்டு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


    இந் நிகழ்வில் வலந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வலந்தலை பொலிஸ் நிலைய பொலிஸார், முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பள்ளி மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad