• Breaking News

    கிளிநொச்சி - கல்மடுநகர் பகுதியில் சிறார்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள்!


     கிளிநொச்சி - கல்மடுநகர்  சிறார்களின்   தலைமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக   தலைமைத்துவ,திறன் விருத்தி  பயிற்சிகள்  அண்மையில்  நடைபெற்றது.


    இப் பயிற்சிகளுக்கான வளவாளராக Sri lanka Units இன் முல்லைத்தீவு நிலைய முகாமையாளர் சுதர்சினி, Sri lanka Unites வடமாகாண இணைப்பாளர் நக்கீரன் கலந்து கொண்டனர்.


    அனைத்து பங்கேற்பாளர்களும் சுறுசுறுப்பாகவும், திறம்படவும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால், தலைமைத்துவத் திட்டம் குழந்தைகளின் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவதற்கான அதன் முன் நோக்கத்தை அடைவதில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad