• Breaking News

    ஆசிரியரின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் விழா

     


    செல்வி சுப்பிரமணியம் இரத்தினம் அவர்களின் ஆசிரிய சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் தொல்புரம் சத்தியமனை நூலகத்தில் இடம்பெற்றது.

    குறித்த நிகழ்வானது மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.

    அதனைத் தொடர்ந்து ஆசிரியரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து அவரை கௌரவித்தனர்.

    குறித்த ஆசிரியர் 40 வருடங்களாக சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தமிழ் பாடத்தினை கற்பித்து அதன் பின்னர் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வியைப் புகட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.








    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad