• Breaking News

    நிமோனியா காய்ச்சல் காரணமாக ஊர்காவற்துறையில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

     


    ஊர்காவற்துறையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்


    அந்தோனி யேசுதாஸ் 61 வயதுடைய ஊர்காவற்துறைச்சேர்ந்த 3 பிள்ளையின் தந்தையே நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்


    இவர் கடந்த 7 நாட்களாக காய்ச்சலுக்கு மருந்து எடுத்திருந்த நிலையில் வீட்டில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


    இவரது மரணவிசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர்மரணவிசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad