• Breaking News

    உடுவிலில் இராணுவ புலனாய்வ பிரிவினரால் 3 வாள்கள் மீட்பு

    சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் கிழக்குப் பகுதியிலுள்ள தோட்ட காணியொன்றில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

    தாக்குதல் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

    மீட்கப்பட்ட வாள்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad