• Breaking News

    அச்சுவேலியில் இரண்டு வாள்களுடன் ஒருவர் கைது!

    யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, அச்சுவேலி பகுதியில் வைத்து இரண்டு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக 7.30 மணிக்கு அச்சுவேலி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad