• Breaking News

    மணற்காட்டில் 35 கிலோக்கிராம் கஞ்சா மீட்பு!

     யாழ். மணல் காட்டுப்பகுதியில் நேற்றையதினம் 38 கிலோ 400 கிராம் எடையுடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது

    கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த கஞ்சா பொதிகள் அவதானிக்கப்பட்டன.

    இதனையடுத்து கடற்படையினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad