• Breaking News

    ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தோனி



    ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடக்கிறது.. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்கிறார்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, போட்டிகளை தொடங்கிவைத்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad