• Breaking News

    சிறப்பாக நடைபெற்றது நல்லூரானின் கொடி இறக்கல் வைபவம்!

     


    வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின்  கொடியிறக்கம் இன்று மாலை இடம்பெற்றது.


    வருடாந்த மகோற்சவமானது கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்றையதினம் இரதோற்சவம் நடைபெற்று இன்று காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் இன்று மாலை கொடியிறக்கத்துடன் உற்சவமானது இனிதே நிறைவடைந்துள்ளது.

    இவ் மஹோற்சவத்திற்கு நாட்டின் பலபாகங்களில் இருந்துவருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.










    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad