• Breaking News

    சற்றுமுன் உடுவிலில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்!

     


    உடுவில் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

    கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது ஒரு குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad