• Breaking News

    நாடு முழுவதும் இன்று மின் வெட்டு! வெளியானது விசேட அறிவிப்பு...!

     இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில , நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

    நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிரப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக இன்று (22) மின் வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, மாலை 6 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான காலப்பகுதியில் 30 அல்லது 45 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad