• Breaking News

    யாழ். பல்கலை மாணவர்களிடையே மோதல் - ஐவர் மருத்துவமனையில் அனுமதிப்பு...!

     


    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    யாழ். பால் பண்ணை பகுதியிலுள்ள விடுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    குறித்த விடுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ‘பார்டி’யில் கலந்துகொண்ட வேளை, ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், குறித்த 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad