• Breaking News

    தாயால் வீசப்பட்ட பிறந்த குழந்தையை பாதுகாத்த நாய்க்குட்டிகள்!!!

     


    இந்தியாவின் சட்டிஷ் கார் மாநிலத்தில் உள்ள, லோர்மி என்னும் இடத்தில், பிறந்த குழந்தையை தாய் வீசி விட்டுச் சென்று விட்டார்.

    அந்த குழந்தை இறக்க வேண்டும் என்பதே தாயின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அவர் வீசிய இடத்தில் , உள்ள சிறிய நாய் குட்டிகள் குழந்தையை பாதுகாத்துள்ளன.

    இரவு முழுவது குழந்தையை சூடாக வைத்திருந்துள்ளதோடு, அதற்கு துணையாகவும் இருந்துள்ளன.

    காலையில் அந்த பெண் குழந்தையை பார்த்த ஊர் மக்கள், குறித்த குழந்தையை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

    பெண் குழந்தை சாக வேண்டும் என்று போட்டுச் சென்ற தாய் ஆனால் சிறு குழந்தை என்று நினைத்து, இரவு முழுவதும் அதனை பாதுகாத்த நாய் குட்டிகள். மனிதனை விட நாய்களே மேல் என்று சொல்ல முடியும்.

    மனிதன் நாயை விடக் கேவலமாக எப்போது மாறினான் என்பது தான் தெரியவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad