• Breaking News

    கோனகல படுகொலை நிகழ்ந்து 23 ஆண்டுகள்!

     


    1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி  கொலோனியா கிராமத்தில் 54 மக்களை கொலை செய்த தாக்குதல் நிகழ்ந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

    இது 'கோனகல படுகொலை' என்று இலங்கையில் நினைவுகூரப்படாகிறது.

    கொலையின் 23வது நினைவேந்தல் நிகழ்வில், இறந்தவர்களின் உறவினர்கள் சுமார் 130 பேரின் பங்குபற்றுதலுடன், 18 செப்டம்பர் 2022 அன்று 1800 மணியளவில், நினைவுத்தூபிக்கு அருகில் தீபம் ஏற்றி இறந்தவர்களின் நினைவேந்தல் செய்யப்பட்டது.

    இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் “நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்றும் அதற்கு நீதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad