• Breaking News

    ஐக்கிய மக்கள்  சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது இனந்தெரியாதவர்கள்  கல்வீச்சு  தாக்குதல்!

     


    யாழ். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவம் என்பவருடைய நல்லூரில் அமைந்துள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் 15/09/2022 வியாழக்கிழமை இரவுநேரம் 10:30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

    இத் தாக்குதலினால் அமைப்பாளரின் அலுவலக யன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.

    இச் சம்பவம் தொடர்பாக  யாழ்ப்பாண நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசார்  விரிவான விசாரணைகளை நடத்தி வருகி்ன்றனர்.







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad