• Breaking News

    ஒன்றுகூடுவோம் அமைப்பினரால் சிறுவர்களுக்கான நூலகம் வவுனியா - கற்பகபுரத்தில் திறப்பு

     


    ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பினால்   சிறுவர்களுக்கான  நூலகம்  ஆரம்பிக்கும் முயற்சியில், வவுனியா கற்பகபுரம்  பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  அன்று நூலகத் திறப்பு விழா நடைபெற்றது.

    நூலகத்திற்கான புத்தக அலுமாரி புலம்பெயர் இளையோரின் நிதி பங்களிப்போடும், கிராமசேவையாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் கிராம மாணவர்கள் பெற்றோரின் உதவியுடனும்  நூலக திறப்புவிழா வெற்றிகரமாக முடிவுபெற்றது.

    நிகழ்வில் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின்  வடமாகாண இணைப்பாளர் நக்கீரன், முல்லைத்தீவு ஒன்று கூடுவோம் இலங்கை நல்லிணக்க நிலைய முகாமையாளர் சுதர்சினி ஆகியோர் கலந்து கொண்டனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad