• Breaking News

    காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகம் திறந்துவைப்பு!

     


    இன்று பகல் 12 மணிக்கு காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகம், இலவச சித்த ஆயுள்வேத வைத்தியசாலை காரணங்கள் பிரதேச சபையின் தவிசாளர் க பாலச்சந்திரனால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

    நீண்ட காலமாக காரைநகர் வடக்கு பகுதி மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் காரைநகர் வடக்கு மக்கள் தமக்குரிய சேவையினை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad