• Breaking News

    ஜப்பானின் முன்னாள் பிரதமரின் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற இலங்கை அதிபர்!

     


    ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபேயின் இறுதி ஊர்வலம் நேற்று (27) டோக்கியோவின் நிப்பான் புடோக்கனில் முழு அரச மரியாதையுடன் இடம்பெற்றது.

    இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

    சின்ஷோ அபேயின் உடலுக்கு ஜனாதிபதி மலர்க்கொத்து வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad