• Breaking News

    வழமைக்கு மாறான பாதுகாப்புடன் யாழ். பாடசாலை நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ்!

     


    யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார்.

    வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad