• Breaking News

    மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு!

     


    இன்றைய தினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதன் பிரகாரம் இன்று 3 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

    நுரைச்சோலையில் ஏற்பட்ட பாதிப்பே மின்வெட்டு அதிகரிக்கப்பட்டதற்கான காரணமாகும்.

    நாளைய தினம் 2 மணித்தியாலயங்களும் 20 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad