• Breaking News

    தியாக தீபத்தின் ஒன்பதாவது நாள் நினைவேந்தல் யாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு!

     


    தியாக தீபம் திலீபனின் ஒன்பதாவது நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவாலயத்தில் இன்றைய தினம் காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

    இதன் பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பபில்ராஜ்ஜினால் பொதுச்சுடரேற்றப்பட்டதோடு மாணவர்கள் திலீபனின் நினைவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad