• Breaking News

    யாழில் முள் குளற்றியதால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

     


    கிளுவை முள் கதியால் குத்தியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    யாழ்ப்பாணம் - அனலதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த குமாரசாமி தம்பிராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

    கடந்த 31 ஆம் திகதி அவருக்கு முள்ளு குத்தியுள்ளது.காலில் கொதி வலியாக இருப்பதாக அனலதீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    வலி குறைந்த பாடில்லை என்று மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

    இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad